ஐ லவ் யூ!! அண்ணி!!

DK Admin 2012-06-19 Comments

நான் அண்ணியை பார்த்து ஏளனமாக சொல்ல, அவள் முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் என்னையே பார்த்தாள். காயம்பட்டு தரையில் விழுந்த பறவை போல ஒரு பரிதாப பார்வை பார்த்தாள். என் கண்கள் வழியே பாய்ந்து, என் இதயத்தை என்னவோ செய்தது அந்த பார்வை. என்னுடைய சுடுசொற்கள், நான் நினைத்ததை விட அதிகமாகவே அண்ணியை காயப்படுத்தி விட்டன என்று எனக்கு உடனே புரிந்து போனது.

இப்போது அண்ணியின் கண்கள் லேசாக கலங்க ஆரம்பித்தன. முத்து மாதிரி ஒரு துளி அவள் கண்ணில் இருந்து கிளம்பி, கன்னத்தை நனைத்து ஓடியது. அண்ணியின் உதடுகள் லேசாக துடித்தன. அவள் அந்த உதடுகளை பற்களால் அழுத்தி கடித்துக் கொண்டாள். ஒரு ஐந்து வினாடிகள் அப்படியே என்னை பார்த்த அண்ணி, பின்பு பட்டென்று அவள் முகத்தை தன் கால்களுக்கு இடையில் புதைத்துக் கொண்டாள். குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்.

நான் பதறிப் போனேன். அவசரப்பட்டு அப்படி சொல்லிவிட்டேனோ..? என்னைப் பற்றி தப்பாக நினைத்துக் கொள்ளட்டும் என்று பொய் சொன்ன எனக்கு, இப்போது அண்ணி அழுவதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. என் இதயம் பதறியது. பாவம்.. அன்புக்காக ஏங்குகிறாள்.. அவளைப்போய் காயப்படுத்திவிட்டேனே… பட்டென்று அவளது தோளைப் பிடித்து உலுக்கினேன்.

“ஐயோ…!! என்ன அண்ணி இது…? எழுந்திருங்க… அழாதிங்க…. ப்ளீஸ்…”

“போடா…”

“ப்ளீஸ் அண்ணி…. நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க…”

“நீ ஒன்னும் சொல்ல வேணாம்… போ.. என் மேல பிரியமா இருக்குறதுக்கு நீயாவது இருக்கேன்னு நெனச்சேன்.. நீயும் என்னை ஏமாத்திட்டில்ல…? போ…”

“சாரி… அண்ணி… தப்புதான்… நான் அப்படி சொல்லிருக்க கூடாது…”

“பேசாத… போயிடு… வேணாம்… யாரும் என்மேல பிரியமா இருக்க வேணாம்… எனக்கு யாரும் வேணாம்… போ…”

“அண்ணி.. ப்ளீஸ்… நான்… நான்… சும்மா பொய் சொன்னேன் அண்ணி… எனக்கு உங்களை ரொம்ப புடிக்கும்… நீங்க என் அண்ணனோட வொய்ப்பா இல்லாட்டாலும்.. நான் உங்க மேல பிரியமா இருப்பேன் அண்ணி… உங்க மனசை மாத்துறதுக்காக அப்படி பொய் சொன்னேன்… என்னை நம்புங்க அண்ணி… அழாதீங்க… ப்ளீஸ்… ப்ளீஸ் அண்ணி….”

நானும் லேசாக கண்கள் கலங்க அப்படி சொன்னதும், அண்ணி மெல்ல தன் தலையை தூக்கி பார்த்தாள். அவளுடைய முகம் அதற்குள்ளாகவே சிவந்து போயிருந்தது. அவளுடைய தடித்த உதடுகள் இன்னும் துடித்துக் கொண்டிருந்தன. என் கண்களை பார்த்து பாவமாக கேட்டாள்.

“நெஜமா…?”

“சத்தியமா அண்ணி… எனக்கு உங்களை ரொம்ப புடிக்கும்… நம்புங்க… ப்ளீஸ்… கண்ணைத் தொடச்….”

நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அண்ணி படக்கென்று என்னைஇறுக்கி அணைத்துக் கொண்டாள். அண்ணியின் பட்டு மார்புகள் என் நெஞ்சில் மெத்தென்று அழுந்த, அவளிடம் இருந்து வந்த ஒரு இனிய நறுமணம் என் நாசியில் சர்ரென்று ஏற, நான் திணறிப் போனேன். அண்ணியின் கைகள் என் முதுகைப் பற்றி பிசைய, எனக்கு கை, காலெல்லாம் நடுங்க ஆரம்பித்தன.

“ஐயோ… என்ன அண்ணி… இது…? விடுங்க…” சொல்லிக்கொண்டே நான் அண்ணியிடம் இருந்து விடுபட முயன்றேன்.

“அதான் என்னை புடிச்சிருக்குல்ல…? அப்புறம் என்ன…?”

“அ…அது… அது வேற அர்த்தத்துல சொன்னது அண்ணி… ப்ளீஸ் அண்ணி… விடுங்க… யாராவது பாத்துடப் போறாங்க…”

“பாக்கட்டும்… எனக்கு கவலை இல்லை…”

“அண்ணி… ப்ளீஸ்… சொன்னா கேளுங்க… கையை எடுங்க அண்ணி….”

“ம்ஹூம்… எடுக்க மாட்டேன்…” அண்ணி பிடிவாதமாக என்னை மேலும் இறுக்கிக் கொண்டாள்.

நான் மிகவும் கஷ்டப்பட்டு அண்ணியிடம் இருந்து என்னை மீட்டுக் கொண்டேன். அவளிடம் இருந்து கொஞ்சம் தள்ளி அமர்ந்தபடி சொன்னேன்.

“இங்க பாருங்க அண்ணி… எனக்கு உங்களைப் புடிச்சிருக்கு.. ஆனா என் மனசுல வேற எந்த தப்பான எண்ணமும் கிடையாது… உங்க மேல எனக்கு பாசம் இருக்கு.. ஆனா லவ்வுலாம் இல்லை…”

நான் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு சொல்ல, அண்ணி என் முகத்தையே கேலியாக பார்த்தாள். அவள் முகத்தில் ஒரு குறும்புப் புன்னகை. நான் புரியாமல் அவளை பார்க்க, அவளே பேசினாள்.

“ஒத்துக்கவே மாட்டேல்ல…? ஓகே.. இதுக்கு பதில் சொல்லு.. உன் அண்ணன் என் கழுத்துல கட்டுன தாலிதான உனக்கு உறுத்துது…? ம்ம்ம்…? நான் மட்டும் உன் அண்ணன் பொண்டாட்டியா இல்லைன்னா.. நீயும் இப்போ பதிலுக்கு என்னை கட்டிப்புடிச்சு.. கிஸ் அடிச்சு… ஐ லவ் யூ ன்னு சொல்லிருப்பேல்ல..? சொல்லு அசோக்…”

நான் அண்ணியின் கேள்வியில் சற்று ஆடிப்போனேன். அப்படி ஒரு கேள்வியை நான் எதிர்பார்க்கவே இல்லை. அந்த கேள்வியை எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். அண்ணி சொல்லுவது உண்மைதான் என்று என் மனம் எனக்கு சொன்னது. இவள் மட்டும் என் அண்ணனின் மனைவியாக இல்லாவிட்டால்.. இந்நேரம் அவள் சொன்னதுதான் நடந்திருக்கும். அவளை கட்டிப்பிடித்து.. கிஸ் அடித்து… அந்த மூன்று வார்த்தைகளை சொல்லியிருப்பேன். அப்படியானால் அண்ணி மேல் எனக்கு இருப்பது காதல்தானா..? அவள் அண்ணி என்பதால்தான் தயங்குகிறேனா..? அப்படித்தான் என்று எனக்கு பலமாக உறைத்தது. ஆனால் அதை நான் அண்ணியிடம் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. அமைதியாக இருந்தேன்.

“ம்ம்ம்.. நீ சைலண்டா இருக்குறதுல இருந்தே தெரியுது.. நீ என்னை லவ் பண்றேன்னு.. ஆனா ஒத்துக்க மனசு வரலைல்ல..? ஓகே.. எனக்கு அது போதும்… வா.. கெளம்பலாம்…”
சொல்லிவிட்டு அண்ணி எழுந்து நடக்க ஆரம்பித்தாள். நானும் எழுந்து ஒரு எந்திரம் போல அண்ணியை பின்தொடர்ந்தேன். பைக்கை ஸ்டார்ட் செய்ததும் அண்ணி வழக்கம்போல பின்சீட்டில் அமர்ந்து கொண்டாள். ஆனால் இந்தமுறை என்னை நெருக்கிக்கொண்டு அமர்ந்தாள். அவளுடைய மார்பு உருண்டைகள் ரெண்டும் என் முதுகில் மிக இறுக்கமாக, அழுந்தியிருந்தன. அவளுடைய கைகள் என்னை மிக நெருக்கமாக அவளோடு வளைத்து பிடித்திருந்தன. எனக்கு ஆண்மை சூடேற, நான் லேசாக நெளிந்தேன்.

“அண்ணி… என்ன இது…? கொஞ்சம் தள்ளி உக்காருங்க..”

“ஏன்…?”

“எனக்கு ஒரு மாதிரி இருக்கு.. அன் ஈசியா இருக்கு…”

“எனக்கு இதுதான் கம்பர்ட்டபிளா இருக்கு…” அவள் குறும்புடன் சொன்னாள்.

“இடுப்புல இருந்து கையை எடுங்க அண்ணி… சைடுல கம்பி இருக்கு.. அதை புடிச்சுக்குங்க…”

“ம்ம்… நல்லா தடிமாடு மாதிரி நீ முன்னாடி உக்காந்திருக்க… உன்னை விட்டுட்டு எதுக்கு நான் கம்பியை புடிக்கணும்…? நான் இப்படிதான் உக்காருவேன்.. உனக்கு இஷ்டம் இருந்தா என்னை கூட்டிட்டு போ… இல்லைன்னா என்னை இங்கேயே எறக்கிவிட்டுட்டு.. நீ மட்டும் கெளம்பு…”

நான் அதற்குமேல் ஒரு வார்த்தை பேசவில்லை. கியரை போட்டுவண்டியை கிளப்பினேன். அண்ணி என் மீது சுகமாக சாய்ந்துகொண்டாள். என் தோளில் முகம் வைத்து படுத்துக் கொண்டாள். அனல் மூச்சு விட்டாள். அவளுடைய உஷ்ணக்காற்று என் பின்னங்கழுத்தில் மோத, நான் சாலையை பார்த்து, கவனமாக வண்டியை ஓட்ட மிகவும் சிரமப் பட்டேன்.

அப்புறம் வந்த ஒரு இரண்டு வாரங்கள், அண்ணி என் ஆண்மையை பயங்கரமாக சோதித்தாள். காலையில் எனக்கு காபி கொடுக்க மேலே வரும் சாக்கில், தூங்கிக் கொண்டிருக்கும் என் மேல் ஏறி படுத்துக் கொள்வாள். சாப்பிடும்போது, அம்மா அந்தப் பக்கம் திரும்பினால், இவள் இந்தப்பக்கம் ‘இச்’ என்று என் கன்னத்தில் முத்தம் பதிப்பாள். மொட்டை மாடியில் தம்மடித்துக் கொண்டிருக்கும்போது, பூனை மாதிரி மெல்ல நடந்து வந்து பின்னால் இருந்து இறுக்கி அணைத்துக் கொள்வாள். பைக்கில் அழைத்து செல்லும்போது, அவளுடய மார்புகளை என் முதுகில் தேய்த்து தேய்த்தே என்னை கொன்று விடுவாள்.

என்னால் அண்ணியை ஒன்றும் செய்ய முடியவில்லை. அவளுடைய சேட்டைகளை எல்லாம் என் உள்மனம் ரசித்தாலும், என் மூளை ரெட் கலரில் வார்னிங் கொடுத்தது. நான் இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்தேன். அண்ணி அமெரிக்கா செல்லும் நாள் சீக்கிரம் வந்துவிடாதா என கடவுளை பிரார்த்திக்க ஆரம்பித்தேன்.

அப்புறம் ஒரு நாள் மதியம். நான் வெளியில் சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்தேன். அண்ணிதான் வந்து கதவைத் திறந்தாள். நான் வீட்டுக்குள் நுழைய, அண்ணி கதவை சாத்தினாள். சாத்திய வேகத்தில் என்னை இறுக்கி அணைத்துக் கொண்டாள். என் உதடுகளில் மென்மையாக முத்தமிட்டாள்.

“ஐயோ… என்ன அண்ணி இது… விடுங்க… அம்மா வந்துரப் போறாங்க…”

“பயப்படாத… அத்தை இல்லை.. வெளில போயிருக்காங்க…”

“ஓஹோ… அதான் இவ்வளவு தைரியமா…? கையை எடுங்க அண்ணி… ப்ளீஸ்…”

நான் அண்ணியின் கைகளை வலுக்கட்டாயமாக எடுத்து விட்டேன். நடந்து சென்று சோபாவில் பொத்தென்று அமர்ந்தேன். அண்ணியும் வந்து சோபாவில் அமர்ந்து கொண்டாள். ஆசையாக, மிக உரிமை உள்ளவள் போல என்னை அணைத்துக் கொண்டாள். நான் இப்போது அவளை எதுவும் சொல்லவில்லை. என்னை அணைத்துக்கொள்ள அனுமதித்தேன். அவளுடைய கள்ளம் கபடமில்லாத முகத்தையே பார்த்தேன். அண்ணி என்னை ஏறிட்டு பார்த்தாள். என் உதடுகளில் தனது ஒற்றை விரலை வைத்து தடவிக் கொண்டே கேட்டாள்.

“என்ன… அப்படி பாக்குற…?”

“ஏன் அண்ணி இப்படிலாம் பண்றீங்க…?”

“என்ன பண்ணுறேன்…?” அவள் புரியாத மாதிரி கேட்டாள்.

“இப்படி என்னை கட்டிப்புடிக்கிறது.. முத்தம் கொடுக்குறது… எனக்கு ஒரு மாதிரி இருக்கு அண்ணி…”

Comments

Scroll To Top