ராஜாவின் காதல் லீலை – காம கதை

DK Admin 2013-01-01 Comments

அவளின் அழகில் மெய்மறந்திருந்த என்னை அவள்தான் ராஜா ராஜா என்ரு இரண்டு தடவை கூப்பிட்டால் பிறகு நான் சுயநினைவு வந்தவனாக அவள் நினைவில் என்ன என்றேன். இந்த காபி என்றாள் நான் காபியை வாங்கியவுடன் என்ன ராஜா இன்னைக்கு ஒரு மாதிரியாக இருக்கிறாயே உடம்பு எதுவும் சரியில்லையா என்று கேட்டாள் நான் ஒன்றுமில்லையே என்ரு இழுத்தேன் பிறகு ஏதாவது உளரி விடுவோமோ என்று பயந்து என்ன காரணத்திற்காக சென்றனோ அத மறந்து ஒன்னும் சொல்லாமல் வெளியே வந்துவிட்டேன் என்னை அகிலா ஒரு மாதிரியாக பார்த்தாள்.

வெளியே வந்த நான் ச்சே ஏந்தான் மனசு இப்படி அலையுதுனு என்னையை நொந்துகொண்டேன். ஆனாலும் அகிலாவை மறக்க என்னால் முடியவில்லை ஆண்டவா அகிலாவை எப்படியாவது என்னிடம் சேர்த்துவிடு என்ரு வேண்டிக்கொண்டேன்.

அகிலாவை இனி எப்படி கரெக்ட் பண்னுவது என்று யோசனை செய்தேன் அதாவது என் மீது சந்தேகம் வரமால் யதர்த்தமாக இருக்க வேண்டும்; அகிலாவை படி படியாக நம் வலையில் வீழ்த்தனும் அதற்கு வழி என் நண்பன் சக்தியின் ஞாபகம் வந்தது அவன் தானே பெண்களை வீழ்த்துவதில் கெட்டிக்காரன் அவனிடம் ஐடியா கேட்கலாம் என்ரு நினைத்தேன் அவனை அறைஞ்சதுலிருந்து அவன் என்னிடம் பேசுவதில்லை என்ன செய்வது என்ரு குழம்பியிருந்தேன் .என்ன? எனக்கு அகிலா வேண்டும் அதற்கு வழி?

அகிலாவை எப்படி……….எதிரே மணி அண்ணன் பைக்குல வந்தார் என்னை பார்த்ததும் என்ன ராஜா வீட்டுக்கு வந்ததும் அகிலாவிடம் ஒன்னுமே சொல்லாம போய்ட்டியாமே என்னிடம் வருத்தபட்ட; எதற்கு ஒன்றுமே சொல்லாம வந்த என்றார்; நான் அவசரம வேலை இருந்துச்சு அதான் வந்துட்டேன் என்றேன்; சரி நீங்க எதுக்கு என்னை வரச்சொன்னிகளமே என்றேன்.

அதற்கு அவர் ஒன்னுமில்லை உங்க அண்ணி ஒரு ஸ்கூட்டி கேட்டா அத வாங்குறதுக்கு உன்னை கூட கூட்டிட்டுபோலமுனு வரச்சொன்னேன்; நீ ப்ரிதானே என்ரார் நான் அதற்கு அண்ணிக்கு ஸ்கூட்டி ஓட்ட தெரியுமானு கேட்டேன் கத்துகொடுத்துட்டா போச்சு என்றார்; நான் அதற்கு உங்களுக்கு இருக்கிற வேலையில அதுக்கெல்லாம் ஏது நேரமுனு கேட்டேன்.

அதுக்கு அவர் நீ காலேஜ் போக மீதிநேரம் வீட்டில சும்மதானே இருக்கிறாய் அப்ப கத்துக்கொடு, ஏன் கத்துகொடுக்கமாட்டியா என்றார் நான் மனதினுள் இப்படி ஒரு சந்தர்ப்பத்துக்காகத்தானே காத்து கிடந்தேன் தானே வரும்போது விட்டுவிடுவேனா என்ன கரும்பு தின்ன கூலியா? இருந்தாலும் கொஞ்சம் பிகு பன்னுவது போல பண்ணினேன்.

அண்ணன் நீங்க சொல்லும்போது நான் செய்யாமல இருப்பேன் என்றேன்.தாங்க்ஸ்.
சரி வா என்ரு அவர் பைக்கில் ஷோருமுக்கு கூட்டிசென்றார், அங்கு என்னையை நல்ல கலரா பார்த்து புக் பண்ண சொன்னாரு நானும் என் அகிலாவுக்காக ஒரு நல்ல க்ரே கலர பார்த்து செல்க்ட் பண்ணினேன்.அந்த வண்டியை பார்க்கும்போது அகிலாவையே பார்த்தது மாதிரி இருந்தது.

என் தேவதை வண்டி ஓட்ட நான் அவள் பின்னால் உட்கார்ந்து அவளின் மெல்லிய இடையை சீண்ட அவள் சிலிர்க்க நான் அப்படியே அவளை கட்டி அனைக்க அவள் உணர்ச்சியில் துடிக்க அதற்கு மேல் வண்டியை ஓட்ட முடியாமல் யாரும் அதிகம் வராத ரோட்டோரத்தில் உள்ள மரத்தின் கீழ் நிறுத்தினாள்.

நிறுத்தியவள் வண்டியிலிருந்து இரங்கி என்னை வண்டியோடு அனைத்தாள் அப்போது அவள் கண்களிலுருந்து வந்த கிரக்கம்+ காதல் என்னை காம போதையில் ஆழ்த்தியது அப்படியே கண்களை மூடினேன் அவள் என்னை இருக்க கட்டிப்பிடித்து உதட்டோடு உதட்டாக அவள் உதடை என் உதட்டின் மீது வைத்தாள் அப்போது யாரோ என்னை தட்டி எழுப்பியது போல் இருந்தது………………

கண் விழித்தால் எதிரே மணி அண்ணன் ஒரு நிமிடம் மிரண்டே போய்விட்டேன், அப்புரம்தான் தெரிந்தது அது கனவு என்று என்னடா பகலிலே தூக்கம் என்றார் இல்லைண்ணா நைட்டு சரியா தூங்களை அதுதான் என்று ஒரு வழியா சாமளிச்சேன்,

அவர் பைக்குலயும் நான் ஸ்கூட்டி பெப் லயும் வீட்டிற்கு ஒரு வழியாக கிளம்பினோம். அகிலா ஸ்கூட்டி பெப்பை கண்டதும் என்னை பார்த்து புன்னைகத்தாள், அவள் மாமியரோ மணி அண்ணனை முறைத்து பார்த்தார், அவர் காணதது மாதிரி சென்று விட்டார். நான் அவர்களிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பினேன்.

அவரும் காலையில் சீக்கிரம் வா என்று என்னை அனுப்பி வைத்தார். சந்தோஷத்துடன் இரவு நன்றாக தூங்கினேன்.
மறு நாள் காலையில் நேரத்தில் எழுந்து குளிச்சு முடுச்சு அகிலா வீட்டிற்கு சென்றேன், அங்கே அகிலாவும் மணி அண்ணணும் எனக்காக காத்திருந்தார்கள், அங்கு அவர் அகிலாவிடம் வண்டி ஓட்ட ராஜா கத்துகொடுப்பான் அவன் சொல்கிரமாதிரி கேள் என்று சொல்லிவிட்டு கிளம்பினார். நானும் சந்தோஷமாக தலையசைத்தேன்,

அவளும் இரு ராஜா நான் போய் காபி போட்டு கொண்டுவருகிறேன் என்று சமையலறைக்குள் சென்றாள், நானும் அவள் பின்னாலே சென்றேன் இருவரும் காபியை குடித்ததும் வண்டியை ஓட்ட சென்றோம் நான் வண்டியை ஓட்ட அகிலா பின்னாடி அமர்ந்தாள்.

நான் ஆரம்பத்தில் பெப் பை மெதுவாக ஓட்டினேன் அப்போதுதான் அவளும் ராஜா பொறுமையாக கற்றுகொடுப்பான் என்று அவள் மனதில் எழும். காலை நேரம் என்பதால் மெல்லிய இளம் காற்று வீசியது.

நான் சைடு கண்ணாடியில் அவளின் அழகை ரசித்தேன். காற்று அவளின் சேலையின் இடையில் புகுந்து என்னன்னமோ பண்ணியது காற்று வீசியதில் அவளின் சேலை ஒதுங்கி இரு மார்பகங்களும் ஜாக்கெட்டை குத்திட்டு நின்றது, அவளின் இடையோ சிலிர்த்திருந்தது கூந்தல் காற்றில் அவள் முகத்தை வருட வலது கையால் அதை கோதிவிட்டாள் அந்த எனது காதல் காம தேவதை,

அவளை பார்த்து ரசித்ததில் எதிரே இருந்த வேகத்தடையை கவனிக்கத்தவறி விட்டேன். என் நல்ல நேரம் இடையில் ஒருவன் திடீரென்று உள்ளே புகுந்ததால் டக்குனு பிரேக் போட்டேன்,

யதர்த்தமாக சற்று என் மீது உரசாமல் இருந்தவள் நான் போட்ட பிரேக்கில் அவளது இரு மார்பகங்களும் என் முதுகின் மீது உரசி நின்றது முதல் முதலாக ஒரு பெண்ணின் ஸ்பரிசத்தை அப்போதுதான் உணர்ந்தேன்

முதல் முதலாக ஒரு பெண்ணின் ஸ்பரிசத்தை அப்போதுதான் உணர்ந்தேன். அது என்னில் ஒரு மாற்றத்தை உண்டு பண்ணியது ஒரு பெண்ணின் ஒரு பகுதிக்கே இப்படி என்றால் மொத்த உடலையும் ஆட்கொண்டால் எப்படி இருக்கும்,

நான் அவள் ஏதாவது என்னை தப்பாக நினைத்து விடுவாள் என்று எண்ணி பெப்பை ஓரமாக நிறுத்திவிட்டு வண்டியை குறுக்கால விட்டவனுடன் சண்டைக்கு சென்றேன், அவள்தான் என்னை சமாதனப்படுத்தி அழைத்து வந்தாள், மெதுவாகவே ஓட்டிச்செல் முதல் நாளே இப்படி இருக்கே என்று வருத்தப்பட்டாள்.

நானும் அவளை எங்கள் ஊரில் இருக்கும் குளத்திற்கு அழைத்துசென்றேன், குளத்தில் தண்ணிர் இல்லாதால் மைதனாம் போல் இருந்தது அங்குதான் அவளுக்கு வண்டி ஓட்ட கத்துகொடுப்பேன் ஏன் என்றால்

அங்கே அருகே அருகே புதர்கள் இருக்கும் அதுதானே நமக்கு வசதி, அவள் வண்டி ஓட்ட கத்துகொள்வதற்குள் அவளை கரெக்கெட்டும் பண்ண வேண்டும் என் மீது சந்தேகமும் பட கூடாது என்ன வழி என்று யோசித்தேன்; அதற்கு ஒரு வழியும் கிடைத்தது.

அவள் என்னிடம் என்ன ராஜா யோசிச்சிட்டுருக்கே வந்து ஓட்டி காமி என்றாள் நானும் அதற்காகதானே வந்துருக்கேன் என்று இரட்டை அர்த்தத்தில் பேசினேன். முதலில் எப்படி ஆரம்பிக்கோனுமோ அதெல்லம் சொல்லிக்கொடுத்தேன். இனி;

பெப்பின் மேல் அவளை ஏற்றி மெதுவாக பஞ்சு போன்ற மென்மையான அவளது கையை இரண்டு சைடும் வைத்தேன் மெதுவாக பெப்பை சாட் பண்ணி அவளின் பின்புறம் நான் அமர்ந்தேன் என் கையை அவளின் கை மீது அமுக்கி ஆக்ஸ்லேட்டரை மெதுவாக திருகினேன் வண்டியும் மெதுவாக நகர்ந்தது.

அவளின் இரு கரங்களும் என் கரங்களுக்குள், பின்னாடி அவளின் பின்புறத்தை என் நெஞ்சோடு அனைத்துகொண்டேன் அவள் சூடியிருந்த மல்லிகப்பூ என் மனதை கிறங்கடித்தது நானும் ஒரு சராசரி ம்னுஷன் தானே எவ்வளவு நேரந்தான் என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது,

மெதுவாக என் தம்பி சூடேரி அவளின் குண்டியை இடித்தான் அவள் லேசாக நெளிந்தாள் கொஞ்ச தூரம் வண்டி சென்றிருக்கும் நான் கொஞ்ச கொஞ்சமாக முன்னேறி அவளின் மல்லிகைப்பூ வாசத்தில் என்னையையை மறந்தேன், என்ன ஆனாலும் பரவாயில்லை என்று;

அவளின் கழுத்தோடு என் முகத்தை உரசினேன் எனது தம்பியும் பெரிதாகி அவளின் குண்டியை பதம் பார்த்தான் எனது இடது கையை எடுத்து அவளின் வயிற்றுபகுதியை தடவினேன் ஒரு விரலால் அவளது தொப்புளை சுண்டினேன் அவளும் கொஞ்சம் சூடேரியிருந்தாள், நான் இப்படி செய்ததும் செய்வதறியாது வண்டியை கீழே போட்டாள் வண்டியோடு கீழே விழுந்தாள் நான் அவள் மீது விழுந்தேன்.

என் காலோடு அவள் காலை பின்னி என் ஒரு கையால் அவளின் இடுப்பை அணைத்து இன்னொரு கையால் அவளின் கழுத்தை நெருக்கி என் உதட்டோடு அவளின் உதட்டை சுவைத்து மவுத் கிஸ் ஒன்று கொடுத்தேன்.அப்படியே செத்துவிடாலம் போலிருந்தது தீடிரென்று பளிச்சுனு ஒரு வெளிச்சம் விட்டால் ஒரு அரை அப்ப… அப்ப……

– தொடரும். Kahani padhne ke baad apne vichar niche comments me jarur likhe, taaki hum apke liye roz aur behtar kamuk kahaniyan pesh kar sake – DK

What did you think of this story??

Comments

Scroll To Top